மறைந்த ஈரான் ஜனாதிபதிக்கு கொழும்பு பள்ளிவாசல்களில் ஜனாசா தொழுகை

Date:

மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி அவர்களுக்காக மறைவான ஜனாசா தொழுகை இன்று கொழும்பிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைபெறவில்லை.

அந்தவகையில் கொழும்பு 10 மாளிகாவத்தை மஸ்ஜிதுஸ் சலாம்  ஜும்ஆ பள்ளிவாசலிலும், வேகந்தை ஜும்ஆ பள்ளிவாசலிலும் மறைவான ஜனாசா தொழுகை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு நடைபெறும்.

மாளிகாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் அவர்களும்,வேகந்தை பள்ளிவாசலுக்கு   ஈரானிய கலாசார உத்தியோகத்தரும் கலந்துகொள்வர்.

இதேவேளை கொழும்பு 7, ஜாவத்தை ஜும்ஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் ஜனாசா தொழுகை நடைபெற ஏற்பாடாகியிருந்தபோதும் பின்னர் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...