மறைந்த ஈரான் ஜனாதிபதிக்கு கொழும்பு பள்ளிவாசல்களில் ஜனாசா தொழுகை

Date:

மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி அவர்களுக்காக மறைவான ஜனாசா தொழுகை இன்று கொழும்பிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைபெறவில்லை.

அந்தவகையில் கொழும்பு 10 மாளிகாவத்தை மஸ்ஜிதுஸ் சலாம்  ஜும்ஆ பள்ளிவாசலிலும், வேகந்தை ஜும்ஆ பள்ளிவாசலிலும் மறைவான ஜனாசா தொழுகை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு நடைபெறும்.

மாளிகாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் அவர்களும்,வேகந்தை பள்ளிவாசலுக்கு   ஈரானிய கலாசார உத்தியோகத்தரும் கலந்துகொள்வர்.

இதேவேளை கொழும்பு 7, ஜாவத்தை ஜும்ஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் ஜனாசா தொழுகை நடைபெற ஏற்பாடாகியிருந்தபோதும் பின்னர் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...