புத்தளம் சர்வமதத் தலைவர்களால் பெண்கள் சிறுவர் இல்லத்திற்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

Date:

இவ்வருட சிங்கள, தமிழ், முஸ்லிம் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு புத்தளம் மாவட்ட சர்வமதக் குழு உறுப்பினர்கள் மற்றும் மதத் தலைவர்களால் புத்தளம் அலோகா பெண்கள் சிறுவர் இல்லத்திற்கு இன்று உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதேநேரம் சிறுவர்களுக்கு தேவையான ஆடைகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இல்லத்தில் உள்ள 75 சிறுமிகளுக்கும், புத்தளம் சர்வமதக் குழு உறுப்பினர்களான புத்தியகம சந்தரதன தேரர், அருட்தந்தை யோஹான் ஜெயராஜ், முஸம்மில் ஹாஜியார் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்கள்….!

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...