15 ஆம் திகதி அரபா தினம்; 16 ஹஜ் பெருநாள்: சவூதி அறிவிப்பு

Date:

இன்று வெள்ளிக்கிழமை துல் ஹிஜ்ஜா மாதத்துக்கான தலைப்பிறை நேற்று 6ஆம் திகதி தென்பட்டுள்ளதால் துல் ஹிஜ்ஜாவை வெள்ளிக்கிழமையிலிருந்து ஆரம்பிப்பதாக சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் துல் ஹஜ் 8ஆம் நாளாகிய ஜுன்14 ஆம் திகதி ஹஜ் கிரியைகள் ஆரம்பித்து ஜுன் 18 ஆம் திகதி முடிவடையும். ஹஜ்ஜின் முக்கிய நிகழ்வான அரபா தினம் ஜுன் 15ஆம் திகதி சனிக்கிழமையாகும்.

மேலும் ஹஜ்ஜாஜிகள் அல்லாத ஏனையவர்கள் ஜுன் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹஜ் பெருநாளை கொண்டாடுவதாகவும் சவூதி அரேபியா உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் இன்று மாலை துல் ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும்

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...