ஹுஸைனியாபுரம் நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பினரால் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!

Date:

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “பசுமையான தேசத்தை அமைப்போம்” எனும் தொனிப்பொருளில் ஹுஸைனியாபுரம் நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பினரால் மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வானது  (06) இடம்பெற்றது.

எமது பிரதேசத்தை பழம் தரும் மரங்களைக் கொண்டும், நிழல் தரும் மரங்களைக் கொண்டும் பசுமையாக்குவதோடு வளப்படுத்தும் நோக்கோடு இது ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது எமது பிரதேசத்தில் இயங்கி வருகின்ற உலுக்காப்பள்ளம் பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பினர் , கரம்பை இளைஞர் கழகம் மற்றும் அல் பலாஹ் விளையாட்டு கழகம் போன்ற அமைப்பினருக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...