துல் ஹஜ்ஜின் 10ஆவது நாளில் ஜம்ராத்தில் கல் எறியும் ஹாஜிகள்!

Date:

துல் ஹஜ்ஜின் 10 வது நாளான இன்று சைத்தானுக்குக் கல்லெறியும்  கிரியை கடையாக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மினாவிலுள்ள ஜமாரத் பகுதியில் பெருந்திரளான மக்கள் கல் எறியும் காட்சிகளே இவை..

இறைத்தூதர் இப்றாஹிமுடைய (அலை ) மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிடுவதற்காக சென்ற போது சைத்தான் குறுக்கிட்டதை நினைவுபடுத்துகின்ற ஒரு செயலாக இது அமைகின்றது.

மனம் கனமான அத்தருணத்தின் ரணத்தை அவரைத் தவிர யாரும் உணர முடியாது. ஆனால், எல்லாத் தந்தையைப் போன்றவர் அல்ல இப்ராஹீம். அவர் ஒரு நபி.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...