இராணுவ ரீதியிலான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அல் அக்ஸா புனித பள்ளிவாசலில் இடம்பெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை

Date:

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதஸ்தலமாகக் கருதப்படுகின்ற பலஸ்தீனத்தில் அமைந்திருக்கின்ற அல் அக்ஸா பள்ளிவாசல் இஸ்ரேலினுடைய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்து வருகின்றது.

இஸ்ரேல் தன்னுடைய ஆக்கிரமிப்பின் கீழ் இப்பள்ளிவாசலின் புனிதத்தன்மையை பாதிக்கின்ற வகையில் பல்வேறு நாசகார செயல்களை செய்து வருகின்றதை ஊடகங்களில் அடிக்கடி காணுகின்ற விடயம்.

இருந்தபோதிலும் பலஸ்தீனத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களுடைய புனித பூமியை பாதுகாக்கும் வகையிலும் அந்த பள்ளிவாசலில் தொழுவதால் கிடைக்கும் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் வகையிலும் பல்வேறு இராணுவ ரீதியிலான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அப்பள்ளிவாசல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்கின்றனர்.

அந்தவகையில் ஹஜ் பெருநாள் தொழுகையும் அல்அக்ஸா பள்ளிவாலில் இடம்பெற்ற போது பல்லாயிரக்கணகான பலஸ்தீன முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருப்பதை அல்ஜஸீரா ஊடகம் வெளியிட்டிருந்ததை இந்த காணொளி காட்டுகின்றது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...