23 மில்லியன் லீரா தண்டப்பணத்தை ஈட்டிய துருக்கிய அரசு!

Date:

பெருநாள் தினங்களில் பொதுமக்கள் தங்களுடைய சொந்த இருப்பிடங்களுக்கு செல்வதற்கு பாரியளவில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவார்கள்.

அந்தவகையில் கடந்த ஹஜ் பெருநாள் விடுமுறையின் போது பொதுப்போக்குவரத்து உரிமையாளர்கள் அசாதாரண முறையில் கட்டணங்களை பயணிகளிடமிருந்து அறவிட்டமைக்காக துருக்கிய அரசு வாகன உரிமையாளர்களிடமிருந்து மொத்தமாக 23 மில்லியன் லீராவுக்கு மேற்பட்ட தொகையை தண்டப்பணமாக அறவிட்டுள்ளது.

நம்முடைய நாட்டில் இவ்வாறு மக்கள் நலன் சார்ந்த முடிவுகள் எடுக்கப்படுமா?

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...