டெல்லியில் 200 பள்ளிவாசல் இமாம்கள், முஅத்தின்மார்களின் ஊதியங்கள் நிறுத்தம்: வக்பு வாரியத்தில் பாஜக அரசின் தலையீடே காரணம்!

Date:

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள சுமார் 200 பள்ளிவாசல்களில் கடமையாற்றும் இமாம்கள், முஅத்தின்மார்களுக்கான மாதாந்த ஊதியங்கள் வழங்குவதை கடந்த 24 மாதங்களாக வக்பு வாரியம் நிறுத்தியமை காரணமாக அவர்கள் மிகவும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் டெல்லியில் காணப்படும் ஏராளமான வக்பு சொத்துக்களில் இருந்து வருமானம் வரும் நிலையிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

BJPயினால் நியமிக்கப்பட்ட உதவி ஆளுநரின் தீர்மானமே இந்த அவல நிலைக்கு காரணம் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(அல் ஜஸீரா)

Popular

More like this
Related

உணர்ச்சி பொங்க முதலமைச்சராக பதவியேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக...

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!:

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று(மே 10) பதவியேற்கவுள்ள நிலையில்,...

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...