டெல்லியில் 200 பள்ளிவாசல் இமாம்கள், முஅத்தின்மார்களின் ஊதியங்கள் நிறுத்தம்: வக்பு வாரியத்தில் பாஜக அரசின் தலையீடே காரணம்!

Date:

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள சுமார் 200 பள்ளிவாசல்களில் கடமையாற்றும் இமாம்கள், முஅத்தின்மார்களுக்கான மாதாந்த ஊதியங்கள் வழங்குவதை கடந்த 24 மாதங்களாக வக்பு வாரியம் நிறுத்தியமை காரணமாக அவர்கள் மிகவும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் டெல்லியில் காணப்படும் ஏராளமான வக்பு சொத்துக்களில் இருந்து வருமானம் வரும் நிலையிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

BJPயினால் நியமிக்கப்பட்ட உதவி ஆளுநரின் தீர்மானமே இந்த அவல நிலைக்கு காரணம் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(அல் ஜஸீரா)

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...