பொதுநலவாய நாடுகளின் தேர்தல்கள் தொடர்பான உயர் மட்டக் குழுவினர் ஹக்கிமுடன் சந்திப்பு!

Date:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பது தொடர்பில் அதற்கான பூர்வாங்க ஆயத்தங்களை மேற்கொள்வதற்காக  Lindiwe Maleleka (அரசியல் ஆலோசகர்)  தலைமையிலான பொதுநலவாய நாடுகளின் தேர்தல்கள் தொடர்பான உயர் மட்டக் குழுவினர் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்,கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோரை கட்சியின் ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...