அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

Date:

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், குறைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி 200 ரூபாவாகவும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு – 215 ரூபாவாகவும் மற்றும் ஒரு கிலோ வெள்ளை சீனி 247 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோ பருப்பு 278 ரூபாவாகவும், ஒரு கிலோ கடலை 441 ரூபாவாகவும், ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 785 ரூபாவாகவும், ஒரு கிலோ சிவப்பு கௌப்பி 90 ரூபாவாகவும் மற்றும் ஒரு கிலோ பாசிப்பயறு 92 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

  1. கௌபி மற்றும் பாயிப்பயறு என்பவற்றின் விலைகள் கிலோ அல்ல 100g என்பதை மாற்றிக் கொள்ளுங்கள்.

Comments are closed.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...