காத்தான்குடி அஷ்ஷெய்க் சிபான் பலாஹி அவர்களுக்கு ஹதீஸ் துறையில் கலாநிதி பட்டம்!

Date:

கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்ட அஷ்ஷெய்க் எம்.எப்.ஷிபான் பலாஹி அவர்கள் எகிப்தில் உள்ள அல்-அஸ்கர் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய கலாநிதி கற்கையை பூர்த்தி செய்வதற்காக சமர்ப்பித்த ஆய்வின் அடிப்படையில் அவருக்காக நடத்தப்பட்ட வாய்மொழி பரீட்சையில் அதிவிசேட சித்தியைப் பெற்று கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்துள்ளார்.

அல் அஸ்கர் பல்கலைக்கழகத்தின் மூத்த அறிஞரான கலாநிதி உமர் ஹாசீம் அவர்களின் மேற்பார்வையில் இந்த கலாநிதி கற்கைக்கான வாய்மொழி பரீட்சை நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.

ஏற்கனவே காத்தான்குடியை சேர்ந்த பேராசிரியர் அஷ்ரப் அவர்கள் அதேதுறையில் கலாநிதி பட்டத்தை பெற்றுள்ளார் என்பதுடன் அவர் தற்போது சவூதி அரேபியாவின் பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியாக கடமையாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...