திருமணம் அம்மானில்: வலீமா காசாவில்..!

Date:

காசாவுக்கு எதிரான இஸ்ரேலிய இனச் சுத்திகரிப்பு போர் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட காலம் நெருங்குகின்ற இச்சூழ்நிலையில் தினசரி துனபத்துக்குள்ளாகியிருக்கும் காசா மக்களுக்காக பல நாடுகளையும் சேர்ந்த மனிதாபிமானத்தை நேசிப்போர் பல்வேறு வழிகளில் தமது மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் காசாவைச் சூழவுள்ள ஜோர்தான், லெபனான் உள்ளிட்ட பகுதி மக்கள் காசாவுக்காக வெளிப்படுத்தும் உணர்வு பல வகைகளில் அமைந்துள்ளன.

அந்தவகையில், கடந்த 23ஆம் திகதி பொறியியலாளரான முல்ஹம் என்ற இளைஞர் தனது திருமணத்தை மிக எளிமையான முறையில் ஜோர்தான் தலைநகரான அம்மானில் முடித்து விட்டு அதற்கான வலீமா விருந்தை காசாவில் ஏற்பாடு செய்து தனது காசா மீதான மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்தியிருந்தார்.

இது குறித்த படங்கள் …..

Popular

More like this
Related

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...