“‘இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்’ : அல்-பலாஹ் மாணவர்களுக்கு தலைமைத்துவ வழிகாட்டல் நிகழ்வு”

Date:

குவைத்தை மையமாக் கொண்டு இயங்கும் இலங்கை மாணவர்கள் ஒன்றியம் ‘இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்’ எனும் தொனிப் பொருளில் நீர்கொழும்பு, பலகத்துறை அல்-பலாஹ் கல்லூரியில் தலைமைத்துவ மற்றும் ஆலோசனை வழிகாட்டல் நிகழ்வொன்றினை அண்மையில்  (31.08.2024) நடத்தியது.

இந்நிகழ்வின் வளவாளர்களாக Dr. ரிஷாட் புஹாரி மற்றும் அஷ்-ஷெய்க் எம்.டீ .எம். நுஸ்ரத் (நளீமி) கலந்துகொண்டனர்.

கல்லூரி அதிபர் அஷ்-ஷெய்க் எம்.யூ. பாயிஸ் (நளீமி), பாடசாலையின் பிரதி அதிபர்கள் எம்.எம்.எம். சதீஸ்கான், ஷஹாமா மொஹமட், மற்றும் உறுப்பினர்களும் இநிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

தரம் 11, 12, 13 ஆகிய மாணவர்களுக்கான இம் முழுநாள் நிகழ்வில் பகல் போசனம் மற்றும் மாலை நேர தேநீர் உபசாரம் போன்றவையும் வழங்கப்பட்டது.


தகவல்: அனஸ் அப்பாஸ்

1 COMMENT

Comments are closed.

Popular

More like this
Related

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்...

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...