‘சமகாலத்தில் சமூகத்தில் மௌலவியாக்களின் வகிபாகம்’ காத்தான்குடியில் கருத்தாடல் நிகழ்வு

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் ‘சமகாலத்தில் சமூகத்தில் மௌலவியாக்களின் வகிபாகம்’ என்ற தலைப்பில் கருத்தாடல் நிகழ்வொன்று எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 முதல் 12:30 மணி வரை காத்தான்குடி மத்திய கல்லூரி பரீட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் வெலிகம பாரி அறபுக் கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான் (மழாஹிரி), பேருவளை ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமிய்யா முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத் (நளீமி) ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.

இந்த முக்கியத்துவமிக்க நிகழ்வில் பிரதேச மௌலவிய்யாக்களை அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணம் செய்ய முடியாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது...

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...