காலஞ்சென்ற கலாநிதி உமர் பின் சவூத் அல்ஈத் அவர்களுக்கான ஜனாசா தொழுகை இன்று இலங்கையில் நடாத்தப்பட்டது!

Date:

நேற்று முன்தினம் காலமான பிரபல இஸ்லாமிய அறிஞர் சவூதி அரேபியாவைச் சேர்ந்த கலாநிதி உமர் பின் சவூத் அல் ஈத் அவர்களுடைய ஜனாசா நேற்று பிற்பகல் சவூதி தலைநகர் ரியாதில் உள்ள அல் ராஜிஹ் பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இஸ்லாமிய உலகில் மிகவும் பிரபல்யம் பெற்றவரும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவருமான மறைந்த கலாநிதி உமர் பின் சவூத் அல்ஈத் அவர்களுக்கான ஜனாசா தொழுகை இன்று நாட்டிலுள்ள பல பள்ளிவாசல்களில் நடாத்தப்பட்டது.

காத்தான்குடி உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் ஜனாசா தொழுகை நடாத்தப்பட்டது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...