யுத்த சூழ்நிலையிலும் மிருகங்கள் மீது கருணை காட்டிய உத்தம தூதர்!

Date:

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை வெற்றிக்கொள்ள படையெடுத்து வந்தபோது ஒரு நாய் தன்னுடைய குட்டிகளை பாதுகாப்பதற்காக முயற்சிப்பதை அவதானித்தார்கள்.

அக்குட்டிகள் தன் தாயைச் சூழ பால் அருந்துவதற்காக தாயிடம் வருகின்றன. இச்சூழ்நிலையை அவதானித்த முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடன் படைகளில் வருகின்ற படையினர், தாயையையும் குட்டிகைளையும் அவதானிக்காமல் ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் துபைல் பின் ஸுராக்கா அவர்கள் என்ற தோழரை விழித்து சொன்னார்கள்.

இந்த இடத்தில் காணப்படுகின்ற நாய்களையும் குட்டிகளையும் எந்தவொரு பாதிப்புகளும் உள்ளாகாத வகையில் கவனமாக நடந்துசெல்லக்கூடிய ஒரு ஏற்பாட்டை செய்யுமாறு‘ பணித்தார்கள்.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...