வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு: சுகாதாரத்துறை எச்சரிக்கை

Date:

பொதுமக்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வைரஸ் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாக காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் இருமல் காணப்படுகிறது.

இந்த அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி. விஜேசூரிய மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள் சுகாதார முறைகளை பின்பற்றவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், தனிநபர் சுத்தமான்மையை உறுதியாகக் கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

 

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...