மற்றொரு உள்நாட்டு போரில் நாம் ஈடுபட மாட்டோம்: சிரியாவின் புரட்சிக் குழு தலைவர் அஹ்மத் அல்-ஷரா பேட்டி

Date:

50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பஷர் அல் ஆசாத் குடும்பத்தின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து சிரியாவில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றிய கேள்விகள் உலகமெங்கும் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பஷார் அல் ஆசாதினுடைய ஆட்சியை கவிழ்ப்பதற்கு முன்னிலை வகித்த புரட்சிக் குழுவின் தலைவர் அஹ்மத் அல்-ஷரா பிரிட்டனின் ஸ்கை நியூஸுக்கு வழங்கிய பேட்டியில்,

நம் ஒரு போதும் மீண்டுமொரு உள்நாட்டு யுத்தத்தில் இறங்க மாட்டோம். எமது மக்கள் யுத்தத்திலும் உள்நாட்டு போரிலும் மிகவும் களைத்து போயுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக பஷார் ஆசாத்துடைய ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் வழங்கிய பேட்டியில் சிரிய மக்களுடைய வாழ்க்கையில் விளையாடிய இந்த அநியாயங்களை செய்த அனைவரையும் பழி வாங்குவோம் என்று முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...