உதிரம் கொடுப்போம்; உயிர் காப்போம்: கத்தாரில் மாபெரும் இரத்த தான முகாம்

Date:

கத்தார் வல அப்பி, மஜ்லிஸ் அலும்னி கத்தார் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், மற்றும் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப் கத்தார் ஆகிய அமைப்புகள்  இணைந்து, 5வது வருடாந்த மாபெரும் இரத்ததான முகாமை எதிர்வரும் 20 ஆம் திகதி கத்தாரில் நடாத்த உள்ளது.

இரத்ததான முகாம் QATAR NATIONAL BLOOD DONATION CENTER (HMC)இல் காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.

உயிர்காக்கும் இரத்த தானத்தில் பங்கேற்பதன் மூலம், பலருக்கு புதிய வாழ்வை அளிக்கக்கூடிய இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, கட்டார் வாழ் உறவுகளை பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...