கலைத்துறைக்கு உன்னத சேவையாற்றிய ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஏ.எம்.அக்ரம் அவர்களுக்கு ‘கலாபூஷண விருது;!

Date:

இலங்கையின் கலைத்துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய கலைஞர்களை கௌரவிக்கும் 39ஆவது வருடாந்த “கலாபூஷண அரச விருது விழா” அண்மையில் அலரி மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஏ.எம். அக்ரம் அவர்கள், “கலாபூஷண” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவர் தனது அதிபர் பதவிக்காலத்தில் எட்டியாந்தோட்டை கராகொடை முஸ்லிம் மஹா வித்தியாலயம் மற்றும் இரத்தினபுரி குருவிட சாஹிரா முஸ்லிம் மஹா வித்தியாலயம் ஆகியவற்றில் சிறந்த கல்விசேவையாற்றி, சமூகத்திற்கு முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.

கலைத்துறை மட்டுமல்லாது கல்வித் துறையிலும் அவரது  சேவைகள் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றன.

 

 

 

 

Popular

More like this
Related

மீள்பரிசீலனைக் குழுவை HIGHJACK  பண்ணிய அபூஹிந்த்: ‘Framework ஐ நாங்கள் தயாரிக்கவில்லை’ கைவிரிக்கும் அர்க்கம் நூராமித்

அபூ அய்மன்  பின்னணி பல நூற்றாண்டு காலமாக தேசப்பற்றுடனும், இன நல்லிக்க பணிகளை முதன்மைப்படுத்தி...

இலஞ்சம் பெற்ற வனஜீவராசிகள் அலுவலக அதிகாரி கைது!

10 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற தெஹியத்தகண்டிய வனஜீவராசிகள்...

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான குழுவின் அறிக்கை நீதி அமைச்சிடம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்வது குறித்து  மதிப்பாய்வு செய்து...