கலைத்துறைக்கு உன்னத சேவையாற்றிய ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஏ.எம்.அக்ரம் அவர்களுக்கு ‘கலாபூஷண விருது;!

Date:

இலங்கையின் கலைத்துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய கலைஞர்களை கௌரவிக்கும் 39ஆவது வருடாந்த “கலாபூஷண அரச விருது விழா” அண்மையில் அலரி மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஏ.எம். அக்ரம் அவர்கள், “கலாபூஷண” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவர் தனது அதிபர் பதவிக்காலத்தில் எட்டியாந்தோட்டை கராகொடை முஸ்லிம் மஹா வித்தியாலயம் மற்றும் இரத்தினபுரி குருவிட சாஹிரா முஸ்லிம் மஹா வித்தியாலயம் ஆகியவற்றில் சிறந்த கல்விசேவையாற்றி, சமூகத்திற்கு முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.

கலைத்துறை மட்டுமல்லாது கல்வித் துறையிலும் அவரது  சேவைகள் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றன.

 

 

 

 

Popular

More like this
Related

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பரிதாப பலி !

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின்...

இலங்கையில் LGBTIQ+ சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

இலங்கையில்  (LGBTIQ+) சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை...

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...