காசா சிறுவர்களின் கதறல்கள் காதுகளில் ஒலிக்கவில்லையா?

Date:

காசா பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் அப்பாவிகளின் உயிரிழப்புக்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

இஸ்ரேலின் தாக்குதலால் தனது தந்தையை இழந்த சிறுவர்கள் அதிர்ச்சியில் கதறும் வீடியோ உணர்வுகளை உறைய வைக்கின்றன.

இப் போரின் விளைவாக ஏற்பட்டுள்ள அழும் குரல்களும், சோகத்துடன் கூடிய நிகழ்வுகளும் மனிதாபிமானம் மீதான கேள்விகளை மீண்டும் எழுப்புகின்றன.

தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் ஈவிரக்கமற்ற முறையிலும் இடம்பெறும் இப் போரின் போது பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் அவர்களின் வாழ்வை இழந்து வருவது குறித்த அக்கறை குன்றியதாக இருப்பது உலக மட்டத்தில் மனிதாபிமானம் செத்து விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது.

உலகின் அனைத்து சமுதாயங்களும் இந்த சோகத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே மனிதாபிமானத்தை நேசிக்கும் அனைவரினதும் ஒரே கோரிக்கையாகும்.

 

Popular

More like this
Related

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பரிதாப பலி !

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின்...

இலங்கையில் LGBTIQ+ சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

இலங்கையில்  (LGBTIQ+) சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை...

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...