பெண்களுக்கான அரபு எழுத்தணி பயிற்சி பட்டறை NEST அகடமியில்…!

Date:

முஸ்லிம்களின் பாரம்பரிய எழுத்தணி கலையான அரபு எழுத்தணி கலையை மேம்படுத்தும் நோக்கோடு இலங்கை அரபு எழுத்தணி சங்கம் ஏற்பாடு செய்துள்ள ஒரு நாள் பெண்களுக்கான அரபு எழுத்தணி பயிற்சி பட்டறை 2025 ஜனவரியில் 26ஆம் திகதி மாலை 9 மணி முதல் 5 மணி வரை இரத்மலானையில் அமைந்துள்ள நெஸ்ட் அகடமியில் ஏற்பாடாகியுள்ளது.

ஆன்மீகமும் அழகியலும்  இரண்டறக் கலந்த, மிகுந்த பண்பாட்டு சிறப்புடைய இப்பாரம்பரிய கலையை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள பெண்களும் யுவதிகளும் இப்பயிற்சி நெறியில் கலந்துகொள்ளலாம்.

விண்ணப்ப முடிவுத் திகதி ஜனவரி 10
மேலதிக தொடர்புகளுக்கு 077 8852767 வாட்ஸ்அப் மட்டும்.

 

 

 

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...