பெண்களுக்கான அரபு எழுத்தணி பயிற்சி பட்டறை NEST அகடமியில்…!

Date:

முஸ்லிம்களின் பாரம்பரிய எழுத்தணி கலையான அரபு எழுத்தணி கலையை மேம்படுத்தும் நோக்கோடு இலங்கை அரபு எழுத்தணி சங்கம் ஏற்பாடு செய்துள்ள ஒரு நாள் பெண்களுக்கான அரபு எழுத்தணி பயிற்சி பட்டறை 2025 ஜனவரியில் 26ஆம் திகதி மாலை 9 மணி முதல் 5 மணி வரை இரத்மலானையில் அமைந்துள்ள நெஸ்ட் அகடமியில் ஏற்பாடாகியுள்ளது.

ஆன்மீகமும் அழகியலும்  இரண்டறக் கலந்த, மிகுந்த பண்பாட்டு சிறப்புடைய இப்பாரம்பரிய கலையை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள பெண்களும் யுவதிகளும் இப்பயிற்சி நெறியில் கலந்துகொள்ளலாம்.

விண்ணப்ப முடிவுத் திகதி ஜனவரி 10
மேலதிக தொடர்புகளுக்கு 077 8852767 வாட்ஸ்அப் மட்டும்.

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...