சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் கப்டில்

Date:

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான கப்டில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தனது கிரிக்கெட் பயணம் மறக்க முடியாத அனுபவங்களை வழங்கியதாகவும், நியூசிலாந்து அணிக்காக ஆடிய ஒவ்வொரு போட்டியும் தனக்குப் பெருமை அளித்ததாகவும் கூறியுள்ளார்.

கப்டில் தனது திரை இறுதி எனக் கூறிய இந்த முடிவை எடுத்ததற்கு தனது குடும்பத்தினரின் ஆதரவும் உறுதியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் . அவர் தொடர்ந்து அவர் உலகம் முழுவதும் உள்ள T20 லீக் போட்டிகளில் பங்கு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கப்டில் தனது விளையாட்டு வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 7,000க்கும் அதிகமான ரன்களைச் சேர்த்துள்ளார். குறிப்பாக, 2015 உலகக்கோப்பை போட்டியில் அவர் அடித்த 237 ரன்கள் இன்னும் ரசிகர்களின் நினைவில் இருக்கிறது.

கிரிக்கெட் உலகம் அவரது ஓய்வு அறிவிப்பை வரவேற்கையில், அவரது சேவைக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...