பேருவளை ஜாமிஆ நளீமியாவின் முக்கிய பிரிவுகளுக்கு புதிய தலைவர்கள் நியமனம்!

Date:

பேருவளை ஜாமிஆ நளீமியாவின் முக்கிய சில பிரிவுகளுக்கான தலைவர்கள் நேற்று (15) நியமிக்கப்பட்டனர்.

ஜாமிஆவின் முதல்வர் உஸ்தாத் ஏ.சி அகார் முஹம்மத் அவர்களினால் மூன்று வருட பதவிக்காலத்துக்கான நியமனக் கடிதங்கள் இவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

அடிப்படைக் கற்கைகள் நிலையத்தின் தலைவராக அஷ்ஷெய்க் கலாநிதி M J M அரபாத் கரீம் அவர்களும், அரபு மொழிகள் நிறுவனத்தின் (Institute of Arabic Language) தலைவராக அஷ்ஷெய்க் எம்.ஜே. இம்தியாஸ் அவர்களும் புறக்கிருத்திச் செயற்பாடுகள், திறன் விருத்தி மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவின் (Extra Curricular, Skill Development and Career Guidance Unit) அஷ்ஷெய்க் கலாநிதி A J M ஸிஹான் அவர்களும் நியமிக்கப்பட்டதோடு அஷ்ஷெய்க் கலாநிதி A.P.M அப்பாஸ் தலைமைகள் சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

 

 

 

 

 

 

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகலில் மழை

எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடனான நிலை...

ஜூம்ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்வது தொடர்பாக முஸ்லிம் சமய திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்.

கா.பொ.த.சாதாரண தர பரீட்சை நடைபெற்று வருவதால்  நவம்பர் 14ஆம், 21ஆம், 28ஆம்...

இந்தியா மற்றும் பாகிஸ்தான் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக இலங்கைக்கு எந்தவிதமான பாதுகாப்பு...

உலகின் மிகப்பெரும் பெயாரிங் உற்பத்தியாளரான SKF உடன் பங்காளித்துவத்தை அமைக்கும் C.W. Mackie PLC

இலங்கை, கொழும்பு, 2025 ஒக்டோபர் 10: இலங்கையின் முன்னணி மற்றும் பல்வகை...