நாளை ஆரம்பமாகும் போர் நிறுத்தம்: இஸ்ரேல் சிறையில் உள்ள 2000 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள்!

Date:

நாளை ஆரம்பமாகும் ஹமாஸ் இஸ்ரேலுக்குகிடையிலான யுத்த நிறுத்தத்தின் பின் இஸ்ரேல் தன்வசம் உள்ள 2000 பலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யப்படுவார்கள்.

இவர்களில் 250 பேர் ஆயுட்கால சிறை வழங்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகள். 500 பேர் கடுமையான தீர்ப்புக்களால் கைதான பலஸ்தீனிய கைதிகள்.
இதைத்தவிர ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு பின்னர் கைது செய்யப்பட்ட 1000 கைதிகள் என்ற அடிப்படையில் மொத்தம் 2000 பலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்யும்.

இதற்கு நிகராக ஹமாஸ் தம்மிடம் இருக்கின்ற 33 பேரை விடுதலை செய்யும். இவர்களில் மனிதாபிமான ரீதியாக விடுவிக்கப்பட வேண்டியவர்களில் பெண்களும் சிறுவர்களும் முதியவர்களும் அடங்குகின்றார்கள்.

Popular

More like this
Related

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 14 புதிய செக்-இன் கவுண்டர்கள் திறந்து வைப்பு

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட...

பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகலில் மழை

எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழையுடனான நிலை...

ஜூம்ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்வது தொடர்பாக முஸ்லிம் சமய திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்.

கா.பொ.த.சாதாரண தர பரீட்சை நடைபெற்று வருவதால்  நவம்பர் 14ஆம், 21ஆம், 28ஆம்...

இந்தியா மற்றும் பாகிஸ்தான் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இலங்கைக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக இலங்கைக்கு எந்தவிதமான பாதுகாப்பு...