வெற்றிகரமாக நிறைவுற்ற தெல்தோட்டை இரத்ததான முகாம்..!

Date:

தெல்தோட்டை பிரதேச செயலக கிராம அலுவலர் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 5 வது வருடாந்த இரத்ததான முகாம் வெற்றிகரமாக நிறைவுற்றது.

இதில் பங்குபற்றிய 113 பேரில் 85 பேர் தமது இரத்தத்தை தானமாக வழங்கினர்.
மழையுடன் கூடிய குளிர் காலநிலையையும் தாண்டி ஆர்வத்துடன் 113 பேர் இம்முகாமில் கலந்துகொண்டது விசேட அம்சமாகும்.

இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கும், அனுசரனை வழங்கியவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கும் தெல்தோட்டை கிராம அலுவலர் நலனபுரி சங்கம் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டது.

 

 

 

Popular

More like this
Related

7 மாதங்களுக்குள் 1126 சிறுவர் துஷ்பிரயோக புகார்கள்!

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக...

நாட்டில் நாளாந்தம் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் பதிவு!

கடந்த 2022 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள்...

கஹட்டோவிட்டவில் முப்பெரும் நிகழ்வுகள்!

கம்பஹா மாவட்டத்தில் 9A மதிப்பெண்களை பெற்றோர், புதிய அரசியல் பிரதிநிதிகள் கௌரவம்,...

ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் இன்று ஜனாதிபதியின் உரை

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் இன்று...