ரோஹிங்யா அகதிகள் தொடர்பில் கொழும்பில் முக்கிய கலந்துரையாடல்!

Date:

அண்மையில் இலங்கைக்கு அகதிகளாக வந்த ரோஹிங்யாக்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நாடற்ற ரோஹிங்யா மக்கள் குறித்து கவனம் செலுத்தும் ஒரு முக்கிய கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 27ஆம் திகதி பிற்பகல் 3.00 மணியில் இருந்து 5.00 மணிவரை கொழும்பு சமூகம் சமய நடுநிலையத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், ரோஹிங்யா மக்களின் பின்புலம், அவர்களின் துயரமான பயணம், இலங்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

இந்நிகழ்வை சமூகம் சமய நடுநிலையம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

அரசாங்கப் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில் பொதுமக்களும் பங்குபற்ற முடியும்.

மேலதிக விபரங்களுக்கு:   (SMS அல்லது Whatsapp செய்தி) அல்லது மின்னஞ்சல் மூலம். +94772580763/ +94777359678, nilushidewapura@gmail.com

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை...

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...