கொழும்பில் கொண்டாடப்பட்ட சவூதி அரேபிய ஸ்தாபக தினம்

Date:

சவூதி அரசின் ஆரம்ப வரலாற்றையும், பண்பாட்டு பெருமையையும் முன்னிறுத்தி  சவூதி அரேபிய ஸ்தாபகர் தின நிகழ்வும், விருந்துபசார நிகழ்வும் சவூதி அரேபிய தூதரகத்தின் ஏற்பாட்டில் பெப்ரவரி 22 ஆம் திகதி கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதசா வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, இராஜதந்திரிகள், வெளிநாட்டு தூதுவர்கள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வு, இலங்கை மற்றும் சவூதி அரேபியாவிற்கிடையே உள்ள இராஜதந்திர மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய கட்டமாக அமைந்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஆரம்ப வரலாற்றையும், பண்பாட்டு பெருமையையும் முன்னிறுத்தி நடத்தப்பட்ட இந்நிகழ்வு, இரு நாடுகளின் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் புதிய தொடக்கமாக கருதப்படுகிறது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...