கலேவல பிரதேச சபை வேட்பாளராக களமிறங்கும் ஜேர்மனி நாட்டு பெண்

Date:

மாத்தளை மாவட்டத்திலுள்ள கலேவல பிரதேச சபைக்கு ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் சுயேச்சைக் குழுவின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட உள்ளார்.

இதற்காக, அவர் தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

அந்தப் பெண் இலங்கை குடியுரிமையை பெற்றுள்ளதாகவும், உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து சட்டத்துவ நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கட்டுப்பணம் செலுத்திய பின்னர், ஊடகங்களுடன் கருத்து வெளியிடுகையில்.

இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் உறுதியுடனும், பொதுமக்களின் சேவைக்காகவும் தான் இந்த அரசியல் பயணத்தைத் தொடங்கியிருப்பதாக கூறியுள்ளார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...