O/L பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்ரலில்

Date:

O/L பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீடு பணிகள் ஏப்ரல் 1ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிந்த நடவடிக்கையானது ஏப்ரல் 1ஆம் திகதியிலிருந்து 10 ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இப்பணிகளுக்காக சமார் 16,000 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளதுடன் 1,066 மதிப்பீட்டு மையங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...