கொவிட் காலத்தில் பலவந்தமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களை நினைவுகூரும் விசேட நிகழ்வு இன்று கொழும்பில்..!

Date:

கொவிட்  காலப்பகுதியில் பலவந்தமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களை நினைவுகூரும் வகையிலும் அதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு கூறும் வகையிலும் இந்த கோர நிகழ்வு நடைபெற்று 5 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு இன்று கொழும்பு மரைன் கிராண்ட் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், எதிர்க்கட்சி தலைவர் சஜித், பிரேமதாச அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலர் கலந்துகொண்டனர்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையில் சிவில் சமூகங்கள் பல இணைந்து கூட்டாக இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு தொடர்பான படங்கள்…!

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...