எம்முடைய பிரதேசத்தை உரிமை கோருவதற்கு எவ்வித அருகதைகளும் இல்லை: நக்பா தினத்தை முன்னிட்டு ஹமாஸ் அறிக்கை

Date:

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட எம்முடைய பிரதேசத்தையும் ஆளுவதற்கோ அல்லது சட்ட ரீதியாக உரிமை கோருவதற்கோ எவ்வித அருகதைகளும் இல்லை என ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.

இன்று 77 ஆவது அல் நக்பா தினத்தை முன்னிட்டு ஹமாஸ் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வீடுகளிலிருந்து பலாத்காரமாக துரத்தப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு அவர்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்புகின்ற விடயத்தில் விட்டுக் கொடுப்பதோ அந்த விடயத்தில் அலட்சியம் செய்வதோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும் எனவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...