எம்முடைய பிரதேசத்தை உரிமை கோருவதற்கு எவ்வித அருகதைகளும் இல்லை: நக்பா தினத்தை முன்னிட்டு ஹமாஸ் அறிக்கை

Date:

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட எம்முடைய பிரதேசத்தையும் ஆளுவதற்கோ அல்லது சட்ட ரீதியாக உரிமை கோருவதற்கோ எவ்வித அருகதைகளும் இல்லை என ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.

இன்று 77 ஆவது அல் நக்பா தினத்தை முன்னிட்டு ஹமாஸ் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வீடுகளிலிருந்து பலாத்காரமாக துரத்தப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு அவர்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு திரும்புகின்ற விடயத்தில் விட்டுக் கொடுப்பதோ அந்த விடயத்தில் அலட்சியம் செய்வதோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும் எனவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...