மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

Date:

கிழக்கு முஸ்லிம் கல்வி மன்றம் ஏற்பாட்டில் பேருவளை ஜாமியா நளீமியா உயர் கலாபீடத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி மர்ஹூம் எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் மே 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு 09, தெமட்டகொட தாருல் ஈமான் அறக்கட்டளையின் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு முஸ்லிம் கல்வி மன்றத்தின் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைநெறியின் முன்னாள் பீடாதிபதியும் பேராசிரியருமான எம்.எஸ்.எம். ஜலால்தின் தலைமை தாங்குவார்.

அத்துடன் இன்னும் பல அறிஞர்களுடைய சிறப்பு உரைகளும் இந்த நிகழ்வின் போது இடம்பெறவுள்ளது.

நிகழ்வின் விசேட அம்சமாக கலாநிதி சுக்ரி அவர்களைப் பற்றின் நூல்களும் இலவசமாக வழங்கி வைக்கப்படடவுள்ளன.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...