தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 51,969 பேர் சித்தி!

Date:

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளில் மொத்தம் 51,969 பேர் (17.11%) சித்தியடைந்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிங்கள மொழி மூலப் பாடத்திற்கு 140 வெட்டுப்புள்ளிகளும் தமிழ் மொழி மூலப் பாடத்திற்கு 134 வெட்டுப்புள்ளிகளும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையில் சிங்கள மொழி மூலப் பாடத்தில் அதிகபட்சமாக 198 புள்ளிகள் பெறப்பட்டுள்ளதாக காலி மாவட்டத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தமிழ் மொழி மூலப் பாடத்தில் அதிகபட்சமாக 194 புள்ளிகள் பெறப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு பிணை!

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த...

அற்புதப் பிறவியாக பிறந்த உத்தமர் (ஈஸா) இயேசுவின் பிறப்பு குறித்து புனித அல்குர்ஆன் கூறுவது என்ன?

ஈஸா (அலை) எனப்படும் இயேசுவின் பிறப்பு, மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய...

கிறிஸ்தவ தேவாலயங்கள், முன்னணி ஹோட்டல்கள், சுற்றுலாப் பகுதிகளில் விசேட பாதுகாப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை...