பொல்கஹவெல அல் இர்பானில் ஊடகக் கழகம் ஆரம்பம்

Date:

பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரியில் பாடசாலை ஊடகக் கழகம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கடந்த வாரம் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அஸ்மி ஜவஹர்ஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அதிகாரி எம். ஏ பவாஸ் கலந்து கொண்டு அரசாங்கம் பாடசாலைகளில் உருவாக்கி வரும் ஊடகக் கழகங்கள் தொடர்பில் விளக்கமளித்ததோடு ஊடகவியலாளர் பியாஸ் முஹம்மத் மாணவர்களுக்கு ஊடகத்தின் தேவை தொடர்பில் உரையாற்றினார்.

இலங்கைக்கான குவைத் தூதரகத்தின் தூதரக அதிகாரி அஷ்ஷைக் பிர்தௌஸின் ஏற்பாட்டில் அல் இர்பான் மத்திய கல்லூரி பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...