நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு!

Date:

நீர்ப்பாசனத் திணைக்களத்தால் விசேட அறிவிப்பொன்று பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

நிலவும் அனர்த்த சூழ்நிலைகளைக் குறைக்க மற்றும் கட்டுப்படுத்த அல்லது நிர்வகிக்க செயல்படவேண்டிய முறைபற்றி அறிவித்து அறிக்கையொன்றை நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்புகளின் விவரங்களைப் பெற 117 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்துமாறும், மேலும் தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறும் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

உலர் உணவுப் பொருட்களை வழங்கிய பிறீமா குழுமம்

பிறீமா குழுமம் (Prima Group Sri Lanka) ஆனது, அண்மையில் நாட்டில்...

இன்று பல தடவைகள் மழை பெய்யும்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று...

முற்றாக சேதமடைந்துள்ள/மீள்குடியேற முடியாத நிலையில் உள்ள வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள்

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில்...

2026 வரவு செலவுத் திட்டம் 157 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான  தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்...