பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

Date:

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய பாடசாலையின் எஞ்சிய பணிகளை நிறைவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதியுதவி: இந்தப் பாடசாலையின் Block 01 கட்டடத் தொகுதி இந்திய அரசின் நன்கொடையின் கீழ் அமைக்கப்படுகிறது.

Block 02 கட்டடம்: இலங்கை அரசின் நிதியின்கீழ் ஆரம்பிக்கப்பட்ட இதன் பணிகள் பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்தன. தற்போது இதன் எஞ்சிய பணிகளை முடித்து 2025.10.31 ஆம் திகதிக்குள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

 எஞ்சிய பணிகளைப் பூர்த்தி செய்வதற்காக 199.13 மில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இந்தியா அறிவிப்பு.

இலங்கையில் டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450...