பஸ்கள் தரிப்பிடங்களுக்கு வரும் நேரங்களை அறிந்துகொள்ள புதிய செயலி

Date:

தென் மாகாணத்தில் பயணிகள் பஸ்கள் தரிப்பிடங்களுக்கு வரும் நேரங்களை அறிந்துகொள்வதற்கு புதிய கையடக்க தொலைபேசி செயலியொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிமுக நிகழ்வு மாத்தறை பிரதான பஸ் தரிப்பிட நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மெத்தகே தலைமையில் இடம்பெற்றது.

தென் மாகாணத்தில் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் தமக்குரிய பஸ் தரிப்பிடங்களுக்கு பஸ்கள் வரும் நேரம் உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் இந்த எஸ்.பீ.பஸ் கையடக்க தொலைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கென குறித்த பஸ்களில் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தை பொருத்தும் நடவடிக்கை இன்று இடம்பெற்றது. பஸ்கள் தரித்து நிற்கும் நிலையங்கள், பஸ்கள் புறப்படுமா இல்லையா என்பது குறித்தும் அறிந்துகொள்ள முடியும்.

Popular

More like this
Related

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...

மத்திய கிழக்கு மோதல்: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் கடும் உயர்வு – EIA வெளியிட்ட அதிரடி அறிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்க எரிசக்தி தகவல்...