வெள்ளிக்கிழமை பிற்பகல் ஏஜியன் கடல் பகுதியில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது, மேற்கு துருக்கியைத் தொடர்ந்து அங்குள்ள கடலோர நகரங்களின் கட்டிடங்களும் சேதமடைந்துள்ளது.
துருக்கிய நகரமான இஸ்மீரில் மக்கள் தங்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பு கோரி வீதிகளில் கூடிவந்துள்ளனர்.
காணொளி
https://www.facebook.com/1559901027613381/posts/2858960014374136/