நிதி மோசடி வழக்கில் இருந்து மஹிந்தானந்த அலுத்கமகே விடுவிப்பு!

Date:

தொழிற்சங்க நிதி முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு உயர் நீதிமன்றம் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவினை விடுவித்தது.

“இலங்கை நிதஹஸ் கம்கரு காங்கிரஸ்” என்ற தொழிற்சங்கத்திற்கு சொந்தமான ரூ. 3.9 மில்லியன் நிதி தொடர்பாக அமைச்சர் அலுத்கமகே மீது வழக்கு பதிவு தொடரப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தாக்கல் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக 2017 மே மாதம் கொழும்பு உயர் நீதிமன்றம் அமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

 

Popular

More like this
Related

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...