இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ பயணித்த வாகனம் விபத்து

Date:

சிலாபம்-ஆனமடுவ பகுதியில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ பயணித்த ஜீப் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப் வண்டி, வீதியிலிருந்து விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த ஜீப் வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ மயிரிழையில் உயிர்தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் கொழும்பு வருகை

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சயீத் பின் முபாரக்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...