கொரோனா தொற்றினால் மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வர்த்தமானி தயார் நிலையில்?

Date:

கொவிட்-19 நோயினால் உயிரிழக்கின்றவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு இந்த அனுமதியை வழங்கி இருப்பதாக அமைச்சர் எஸ் எம் சந்திரசேன தெரிவித்தார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் குறிப்பிட்டதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...