நிதி மோசடி வழக்கில் இருந்து மஹிந்தானந்த அலுத்கமகே விடுவிப்பு!

Date:

தொழிற்சங்க நிதி முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு உயர் நீதிமன்றம் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவினை விடுவித்தது.

“இலங்கை நிதஹஸ் கம்கரு காங்கிரஸ்” என்ற தொழிற்சங்கத்திற்கு சொந்தமான ரூ. 3.9 மில்லியன் நிதி தொடர்பாக அமைச்சர் அலுத்கமகே மீது வழக்கு பதிவு தொடரப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தாக்கல் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக 2017 மே மாதம் கொழும்பு உயர் நீதிமன்றம் அமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

 

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...