எகிப்தில் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதியதில் 32 பேர் பலி | 60 க்கும் மேற்பட்டோர் காயம்

Date:

தெற்கு எகிப்தில் இரண்டு பயணிகள் புகையிரதங்கள் விபத்துக்குள்ளாகியதில், 32 பேர் பலியாகி உள்ளதாகவும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையிலும் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கய்ரோவிற்கு தெற்கே 285 மைல் தொலைவில் உள்ள சோஹாக் மாகாணத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது, ‘ என்னனு தெரியாத இரண்டு நபர்கள்’ லக்சரில் இருந்து அலெக்ஸாண்ட்ரியா செல்லும் ஒரு ரயிலில் அவசரகால பிரேக்கை இழுத்துச் சென்றது, இந்த விஷத்திற்கு காரணமாகியுள்ளது.

<span;>பாதுகாப்பு பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...