கடனை செலுத்த முடியாமல் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை | ஹரிணி எம்.பி.

Date:

நுண்நிதிக் கடன்களை செலுத்த முடியாமல் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள தாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இன்று கூறினார்.

கடன்களைச் செலுத்த முடியாமல் ஏற்படும் இத்தகைய இழப்புகளைத் தடுக்க தேவையான முகாமைத்துவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென இன்று பாராளுமன்றில் அவர் தெரிவித்தார்.

2.8 மில்லியன் சனத்தொகையில் 24,38,000 பெண்கள் நுண்நிதிக் கடன் பெற்றுள்ளனர் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்குக் காரணம் நுண் நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் பெண்களைக் குறிவைத்துச் செயற்படு கின்றன என்றார்.

நுண் நிதிக் கடன்களிலிருந்து நிவாரணம் கோரி நேற்றிரவு ஹிங்குராகொடவில் பெண்கள் போராட்டம் செய்ததாக அமரசூரிய மேலும் கூறினார்.

Popular

More like this
Related

தனது நாட்டின் அனைத்து வங்கிகளிலும் வட்டி சார்ந்த கொடுக்கல் வாங்கல்களை முழுமையான நிறுத்திய ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தானில் பல தசாப்தங்களாக நடைமுறையிலிருந்த வட்டி அடிப்படையிலான வங்கி முறையை அதிகாரப்பூர்வமாக...

முடியும் தறுவாயில் அமெரிக்கா – ஈரான் போர்: டிரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையே போர் முடிவுக்கு வரும் தறுவாயில் இருப்பதாக ...

இலங்கையில் தங்கவைக்கப்பட்டிருந்த 236 ஈரான் கடற்படையினர் நாடு திரும்பினர்

இலங்கையின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த மொத்தம் 240 வீரர்களும்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின் மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மாகாணங்களிலும்...