கொழும்பு மருதானை உணவகமொன்றில் பாரிய தீ − ஒருவர் பலி

Date:

கொழும்பு − சங்கராஜ மாவத்தை பகுதியிலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தீ விபத்து இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
மூன்று தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி, தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
உணவகத்தின் சமையலறையில் ஏற்பட்ட வெடிப்பே, இந்த தீ பரவலுக்கான காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தீ விபத்தில் பலபிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...