கொழும்பு மருதானை உணவகமொன்றில் பாரிய தீ − ஒருவர் பலி

Date:

கொழும்பு − சங்கராஜ மாவத்தை பகுதியிலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தீ விபத்து இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
மூன்று தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி, தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
உணவகத்தின் சமையலறையில் ஏற்பட்ட வெடிப்பே, இந்த தீ பரவலுக்கான காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தீ விபத்தில் பலபிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...