திடீரென வேலையிலிருந்து நீக்கப்பட்டால் ரூபா 25 இலட்சம் நட்டஈடு | வெளிவந்தது புதிய சட்டம்

Date:

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அந்த நிறுவனத்தால் திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டால் ரூபா 25 இலட்சத்தை நட்டஈடாக ஊழியர்களுக்கு செலுத்த வேண்டும் என்ற புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த வர்த்தமானி அறிவித்தலை தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி கடந்த 19ம் திகதி கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளார்.

2005ம் ஆண்டில் இறுதியாக இச்சட்டம் நிறுத்தப்பட்டு நட்ட ஈடாக 12 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் ஊழியர்கள் நிறுவனங்கள் பலவற்றினால் திடீரென நிறுத்தப்பட்டனர்.

 

Popular

More like this
Related

இலங்கையின் மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் விண்வெளிக்கு!

உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோளை இன்று...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...