நாட்டில் எரிவாயுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை | எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை

Date:

நாட்டில் எரிவாயுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை. எனவே பண்டிகை காலங்களில் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சந்தை தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அரிசி, தேங்காய், பால் மா, மீன், இறைச்சி, முட்டை, பயறு, தானியங்கள், பெரிய வெங்காயம் மற்றும் சிவப்பு வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள், பழங்கள் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் பிரதமர் கவனம் செலுத்தினார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...