நாட்டில் எரிவாயுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை | எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை

Date:

நாட்டில் எரிவாயுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை. எனவே பண்டிகை காலங்களில் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சந்தை தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அரிசி, தேங்காய், பால் மா, மீன், இறைச்சி, முட்டை, பயறு, தானியங்கள், பெரிய வெங்காயம் மற்றும் சிவப்பு வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள், பழங்கள் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் பிரதமர் கவனம் செலுத்தினார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...