மன்னார் மாவட்டத்தில் மின்சாரம் வழமைக்கு திரும்பியது

Date:

வட மாகாணம் முழுவதும் இன்று திங்கட்கிழமை இரவு 7 மணி முதல் திடீர் மின் தடங்கள் ஏற்பட்டது.எனினும் மன்னார் தீவு பகுதியில் மின் தடங்கல் ஏற்படவில்லை.
நேற்று இரவு 7 மணியளவில் மன்னார் பெருநிலப்பரப்பில் மின் தடங்கல் ஏற்பட்டு இருந்தது.எனினும் இரவு 8 மணியளவில் மன்னார் பெருநிலப்பரப்பில்  மின்சாரம் வழமைக்கு திரும்பியது.
 இந்த நிலையில் மன்னார் மாவட்டம் முழுமையாக வழமைக்கு திரும்பியது
இன்று வட மாகணம் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதனால் மக்கள் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர்.
 வடக்கில்  மன்னார் மாவட்டத்தை தவிர ஏனைய மாவட்டங்கள் முழுவதுமாக ஒரே நேரம் மின்சார தடை ஏற்பட்டிருப்பதற்கு தொழிநுட்ப கோளாறாக இருக்கலாம் என  சந்தேகிக்கப்படுகின்றது.
மன்னார் நிருபர்

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...